உள்நாட்டு செய்திகள்

ஒகஸ்ட் முதல் விமான நிலையம் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் முழுமையாக சேவைகளுக்கு திறக்கப்படவுள்ளது.

திறக்கப்படவுள்ள விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு சுகாதார ஏற்பாடுகளுடன் பி சி ஆர் பரிசோதனைகள் நடத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மத, கலாசார பிரச்சினைகளுக்கு தீர்வாக ‘ஆலோசனை சபை’

wpengine

மேலும் 46 கொவிட் மரணங்கள்

wpengine

வாக்காளர் இடாப்பு குறித்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள்…

wpengine