உள்நாட்டு செய்திகள்

ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலை அதிகரிப்பு…


நேற்று(10) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒய்ல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 150 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 164 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 123 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 133 ரூபாவாகவும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அதிகரித்துள்ளது.

Related posts

ரத்கம வியாபாரிகள் கடத்தல் சம்பவம் தொடர்பில் கைதானோருக்கு விளக்கமறியல்

wpengine

இலங்கை கிரிக்கெட்டின் புதிய தேர்வு குழு…

wpengine

இங்கிலாந்து அணியுடனான போட்டிக்கு இந்தியா 18 வயது இளைஞனை உட்சேர்த்தது…

wpengine