உள்நாட்டு செய்திகள்

ஐவேளை தொழுகை, ஜும்ஆ தொழுகைகள் தொடர்பான அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொரோனா வைரஸை தடுக்கும் மூகமாக ஐவேளைத் தொழுகையை கூட்டாக தொழுவதையும் ஜூம்ஆ தொழுகையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை வக்பு சபை மற்றும் இலங்கை ஐமியத்துல் உலமாவிடம் குறித்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆகவே குறித்த பள்ளி நிர்வாகங்கள் மறுஅறிவித்தல் வரை பள்ளிகளில் ஐவேளைத் தொழுகை மற்றும் ஜூம்ஆ தொழுகையை முற்றாக தவிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

கொழும்பில் எகிறும் ‘டெல்டா’

wpengine

48 அரசியல் பிரபலங்களுக்கு எதிராக FCID விசாரணைகள் முன்னெடுப்பு

wpengine

மஹிந்தவின் பிரச்சார நடவடிக்கையில் குதித்துள்ள சமல் ராஜபக்ஷ

wpengine