Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஐந்து மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மார்ச் மாதம் 24ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் காலை 6 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு சட்டம் மதியம் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

Related posts

ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி….

wpengine

சிறையில் யோஷித்தவின் தொலைபேசி பயன்பாடு – அறிக்கை கோரும் அமைச்சர் சுவாமிநாதன்

wpengine

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஜகீர் கான்

wpengine