உள்நாட்டு செய்திகள்

ஐந்து மாடி கட்டிடமொன்றில் தீப்பரவல்…


கண்டி – யடிநுவர வீதியில் ஐந்து மாடிகளை கொண்ட கட்டிடமொன்றில் இன்று காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் , தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

Related posts

சிறைக்கைதிகள் 146 பேருக்கு விடுதலை

wpengine

‘இராவணா 1’ செயற்கைக் கோள் விண்ணுக்கு… (VIDEO)

wpengine

சரணவின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine