உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் – 2015 மாநாடு



ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் – 2015 மாநாடு இன்று(30) பிரான்சின் பாரீஸ் நகரில் ஆரம்பமாகவுள்ளது.

இக்குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த மாநாடானது டிசம்பர் 11ம் திகதி வரை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கீமூன் உள்ளிட்ட 147 நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றவுள்ளனர்.

Related posts

வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்குவதற்கு கட்டமைப்பொன்று அவசியம் பெளத்த தேரர்கள் – அமைச்சர் ரிசாத் கலந்தாலோசனை

wpengine

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல்..

wpengine

கொலன்னாவைப் பகுதியை சுத்திகரிக்க 1000 சிவில் பாதுகாப்பு படையினர் களத்தில்..

wpengine