உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியினர் பிரதமர் தலைமையில் நாளை(23) கூடுகிறது



(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து அமைச்சர்களையும் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை(23) அலரிமாளிகைக்கு அழைத்துள்ளதாக கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 4 வருட பூர்த்தியை முன்னிட்டு இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல், ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்கால செயற்பாடு என்பன தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Related posts

ஐக்கிய தேசிய கட்சி ஜெனீவாவுக்கு முன்னரே தேர்தலை கோருகின்றது – டளஸ்

wpengine

அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் குடிநீரினை பாவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை.

wpengine

மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கல்வி அமைச்சர் ஆலோசனை…

wpengine