உள்நாட்டு செய்திகள்

ஏ9 வீதியில் முதல் கடும் பனி மூட்டம்…



நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் – கண்டிக்கான ஏ9 வீதியில் இன்று(01) காலை முதல் கடும் பனி மூட்டம் காணப்படுகின்றது.

இதற்கமைய, வவுனியா, மாங்குளம், புளியங்குளம் ஆகிய பகுதிகளிலேயே இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக வாகன சாரதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

ஷாபியின் அடிப்படை உரிமை மனுவை நிராகரிக்குமாறு உத்தரவு..!

wpengine

வெலிக்கடை சிறை மோதலில் பலியானோருக்கு நஷ்டஈடு

wpengine

மழையுடன் கூடிய காலநிலை – காற்றின் வேகம் அதிகரிப்பு…

wpengine