Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஏப்ரல் 25 தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இம்மாதம் 25ஆம் திகதி நடத்துவது சாத்தியமில்லை என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் தொடர்பில் பிரதமருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எதையும் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் செய்யமாட்டார்கள்

wpengine

ஐக்கிய நாடுகள் அமைப்பின் உபகுழு இலங்கைக்கு…

wpengine

மஹிந்த தாயகம் திரும்பினார்…

wpengine