உள்நாட்டு செய்திகள்

எஸ்.பீ மற்றும் தயாசிறி ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் இல்லை…


அரசிலிருந்து விலகிய 16பேர் கொண்ட குழுவானது ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் இணைந்துள்ளதாக கூறப்பட்ட போதிலும், குறித்த குழுவில் 14 பேரே உள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த 16 பேரில், எஸ்.பீ.திசாநாயக்க மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் இணையவில்லை. அரசினை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றுமொரு குழுவானது, எதிர்கட்சியுடன் இணையவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

முன்னாள் சதொச தலைவர் நளின் CID இனால் கைது.

wpengine

பாகிஸ்தான் எப்போதும் இலங்கைக்கு ஆதரவு வழங்கும்

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட ஒழுக்கக் கோவை – சபாநாயகர்

wpengine