Top Story 1உள்நாட்டு செய்திகள்

எஸ்.பி திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேராவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோரிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.

குறித்த இருவரும் இன்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்றதை அடுத்து அவர்கள் பதவி விலகியதாக கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கைது செய்யப்பட்ட வைத்தியருக்கு எதிரான பெண்களது முறைப்பாடுகள் தொடர்பில் நாளை சோதனை

wpengine

த.தே.கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு…

wpengine

CTJ அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிகிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine