Top Story 3உள்நாட்டு செய்திகள்

எவன்ட் கார்ட் வழக்கு தொடர்பில் தேடப்படும் சந்தேக நபர் CID இனால் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எவன்ட் கார்ட் வழக்கு தொடர்பில் தேடப்படும் சந்தேக நபரான நந்தன தியபலனகேவை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

மைத்திரி, ரணிலுடன் கைகோர்ப்பு!

wpengine

ரட்டா கைது; கேலி செய்த ஆளுங்கட்சி எம்.பி

wpengine

பொலிஸ் விஷேட பணியகத்தின் அதிகாரி மரணம்

wpengine