உள்நாட்டு செய்திகள்

எழுந்து நின்று கைகொடுத்த மஹிந்தவுக்கு கை கொடுக்காது சென்ற ரணில் (VIDEO)



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைகுலுக்க எழுந்து நின்றபோது, பிரதமர் ரணில் அதைக் கண்டும் காணாதவர் போல சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் ரணில் பிரதமராக பதவியேற்கும் நிகழ்வு இன்று(21) இடம்பெற்றது.

இதன்போது பிரதமர் அங்கு வருகை தருகையில் அனைவரும் எழுந்து நின்றதுடன், முன்னாள் ஜனாதிபதியும் எழுந்து நின்று கைகொடுக்க முயன்றார். அதனைக் கண்டும் காணாதவர் போல சென்றுள்ளார் பிரதமர் ரணில்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=IMaoisIvLQI” width=”560″ height=”315″]

(riz)

 

Related posts

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை நீடிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியீடு

wpengine

புத்தளத்தில் SLMC யின் 30 வது தேசிய மாநாடு..!

wpengine

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 10 வருடங்களுக்கான தற்காலிய பயணிகள் முனையம்…

wpengine