உள்நாட்டு செய்திகள்

எழுத்தாளர் சக்திக்க சத்குமாரவுக்கு பிணை



(FASTNEWS | COLOMBO) – பௌத்த மதத்தினை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்ட அரச விருதுகள் பலவற்றைப் பெற்று சிறந்த எழுத்தாளர் என்ற அரச அங்கீகாரத்தைப் பெற்ற சக்திக்க சத்குமாரவுக்கு இன்று(05) குருநாகல் மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

“சைத் சிட்டி” வீடமைப்புத்திட்டம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் மக்களிடம் கையளிப்பு….

wpengine

லொத்தர் சபையை வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வருவது சட்டத்திற்கு முரணானது..

wpengine

இன்று விசேட போக்குவரத்து ஏற்பாடு

wpengine