உள்நாட்டு செய்திகள்

எல்ல – வெல்லவாய வீதியைப் பயன்படுத்தும் சாரதிகளுக்கு அறிவுறுத்தல்…


இன்று(20) காலை இராவணா எல்ல பகுதியிலுள்ள வீதியில், கற்பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளன.

இந்நிலையில், எல்ல – வெல்லவாய வீதியின் இராவணா எல்ல பகுதியை அண்மித்து கற்கள் சரிந்து வீழக்கூடிய அபாயம் காணப்படுவதால் அவதானமாக வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளை அறிவுறுத்தியுள்ளனர்.

கற்களை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியூடான போக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related posts

இன்று இறுதித் தீர்மானம்

wpengine

ஊழல் மற்றும் அரசியல் நெருக்கடியினால் ஜனாதிபதி பதவி இராஜினாமா….

wpengine

வௌ்ளிக்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை..

wpengine