உள்நாட்டு செய்திகள்

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கையளிப்பு..



எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை, உள்ளுராட்சி மற்றும் மகாண சபை அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் இன்று(17) மாலை கையளிக்கப்பட்டது.

அமைச்சின் அலுவலகத்தில் வைத்து, மேற்குறித்த அறிக்கையை ஆணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ், உத்தியோகப்பூர்வமாக கையளித்தார்.

Related posts

மண்டியிட்ட பசில், ஜனாதிபதி சொல்வது போல் செய்யவும் தயார்..!

wpengine

வடபகுதி நிலங்கள் இராணுவத்திற்கே சொந்தம் – பா.உ வீரக்குமாரவினது சர்ச்சைக்குரிய கருத்து..

wpengine

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் முறையில் மாற்றம்…

wpengine