உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எல்லை நிர்ணயம் தொடர்பிலான மனு விசாரணை 22ம் திகதி..



உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் அண்மையில் வௌியிடப்பட்ட, வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக, அறிவிக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்ற முடிவை, எதிர்வரும் 22ம் திகதி அறிவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான ரீட் மனு இன்று ஆராய்வு..

 

#rizmira

Related posts

இன்று முதல் புதிய கட்டணம்

wpengine

ஐனசத பெரமுன எனும் சிங்களக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல்

wpengine

Dr. ஷாபியிற்கு எதிராக போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்த ஞானசார மற்றும் ஏனையவர்களையும் கைது செய்ய வேண்டும் – சந்திரிக்கா..!

wpengine