உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எல்பிட்டியவில் துப்பாக்கிப் பிரயோகம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –எல்பிட்டிய, தெமடகஹ பகுதியில் வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உந்துருளியில் வந்த இருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ககனவின் சகாக்கள் இருவர் கைது

wpengine

பதுளை நகரில் முஸ்லிம் ஒருவர் கொலை.?

wpengine

மக்கள் இப்போது சந்தோசாமாக வாழ்கிறார்கள், ஜனவரியில் தேர்தல்..?

wpengine