உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் விலை குறித்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் எச்சரிக்கை…



எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொருட்களை எடுத்து செல்வதில் பெரும் சிரமங்களை தாம் எதிர்கொள்வதாக அனைத்து இலங்கை அத்தியாவசிய உணவு பொருட்கள் விற்கும் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளது தொழிற்சங்க சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் பந்துல ஜயமான்ன இது குறித்து குறிப்பிடுகையில்; அரசு இது குறித்து அவதானம் செலுத்தத் தவறின் எதிர்வரும் நாட்களில் நாம் தீர்மானம் ஒன்றினை எட்டவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Related posts

மழை பெய்தாலும் நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இல்லை..!

wpengine

பர்ப்பசுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் கைது…

wpengine

மாலிங்க மீளவும் டெஸ்ட் அணிக்கு – க்ரஹம் ஃபோர்ட் விசேட கோரிக்கை…

wpengine