உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு…



லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை நேற்று(23) நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 09 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, ஐ.ஓ.சி. எல்.பி 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 126 ரூபாவாகவும், டீசல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாவாகவும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

####

Related posts

அனர்த்தங்களை எதிர்க்கொள்ள இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தயார் நிலையில்

wpengine

எலிபன்ட் ஹவுஸ் ஐஸ் கிறீம் நிறுவன உரிமை அரசுக்கே உரித்தது – சரவணபவன்

wpengine

தாஜுதீன் கொலை விவகாரம் – DIG அனுரவின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine