உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எரிபொருள் விலைகள் இன்று(30) நள்ளிரவு முதல் குறைவு…



எரிபொருள் விலைகள் இன்று(30) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவினால் குறைக்கப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அதன்படி, பெட்ரோல் 92 ஒக்டேன் ரூ.135, பெட்ரோல் 95 ஒக்டேன் ரூ.159, ஓட்டோ டீசல் ரூ.106 மற்றும் சுப்பர் டீசல் ரூ.131 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

Related posts

அங்குணுகொலபெலஸ்ஸ சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு…

wpengine

உயர் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

wpengine

MCC எதிர்ப்பு மனுக்களை விசாரிக்க 5 நீதிபதிகள் குழு

wpengine