வணிகம்

எரிபொருள் விநியோகத்தில் மோசடி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்டவிரோதமான முறையிலான எரிபொருள் விநியோகங்கள் மற்றும் விநியோகத்தின்போது கையாளப்படும் மோசடிகள் தொடர்பில் தனக்கு தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் முறைப்பாடுகள் தமக்கு தொடர்ந்தும் கிடைக்கப் பெறுவதாக மின்வாரிய மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, மற்றும் இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) ஊழியர்கள் குழு இது தொடர்பில் முறைப்பாடுகளை வழங்கியுள்ளது.

Related posts

அரை நாள் விஷேட விடுமுறை

wpengine

யாழ்ப்பாணத்திற்கும் அதிவேக நெடுஞ்சாலை

wpengine

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகள் போக்குவரத்து அமைச்சின் கீழ்…

wpengine