Top Story 1உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் கப்பல்கள் தொடர்பான அமைச்சரின் அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 15-17 ஆம் திகதிகளுக்கு உட்படப்ட காலப்பகுதியில் வரவுள்ள டீசல் தொகைக்கான முழுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் 22-24 ஆம் திகதிகளுக்கு உட்படப்ட காலப்பகுதியில் வரவுள்ள பெட்ரோல் தொகைக்கான முழுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 15-17 ஆம் திகதிகளுக்கு உட்படப்ட காலப்பகுதியில் வரவுள்ள டீசல் கப்பல் மற்றும் 17-19 ஆம் திகதிகளுக்கு உட்படப்ட காலப்பகுதியில் வரவுள்ள பெட்ரோல் கப்பலுக்கான முற்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் – ஜனாதிபதி அலுவலகம்

wpengine

பொதுநலவாய டிஜிட்டல் சுகாதாரம் மத்திய நிலைய திறப்பு விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி…

wpengine

அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவர் கைது

wpengine