Top Story 3உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் இறக்குமதி குறித்து ஆராய அமைச்சர்கள் நாளை ரஷ்யா செல்கின்றனர்,



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

எரிபொருள் இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய இரண்டு அமைச்சர்கள் நாளை ரஷ்யாவுக்குப் பயணிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாளை முதல் ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருளை விநியோகிப்பதற்கான டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

மேலும், அடுத்த எரிபொருள் இறக்குமதிக்கான சரியான திகதியை கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts

Update – பசில் ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பு செயலாளருக்கு பிணை

wpengine

சீரற்ற காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு

wpengine

இவ்வருடம் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நடாத்த முடியாது – லக்ஷ்மன் யாப்பா

wpengine