உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிப்பு…


எரிபொருளின் விலை இன்று(10) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் ஒக்டேன் 95 ஆனது 2.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 157.00 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 1.00 இனால் அதிகரிக்கப்பட்டுமுள்ளது.

அதன்படி பெட்ரோல் ஒக்டேன் 92 மற்றும் டீசல் ஆகியவையின் விலையில் எவ்வித மாற்றமுமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தினேஸ் குணவர்தனவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு..

wpengine

மஹிந்தருக்கு எதிர்காலமொன்றில்லை – டில்வின் சில்வா

wpengine

எவன்காட் நிறுவன கணக்காளர் சி.ஐ.டி முன்னிலையில் ஆஜராக தீர்மானம்

wpengine