உள்நாட்டு செய்திகள்

எயார்பஸ் ஒத்திவைப்பு விவாதம் அடுத்தவாரம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கன் விமான சேவையின் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பாராளுமன்ற சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த சபை ஒத்திவைப்பு விவாதம் அன்றைய தினம் பிற்பகல் 12.30 முதல் இரவு 7.30 வரை இடம்பெறவுள்ளது.

நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் நிறைவேற்றுக் குழுவில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Related posts

உடுவே தம்மாலோக தேரர் விடுதலை…

wpengine

ரணிலின் யோசனைக்கு சுமந்திரன் இணக்கம்!

wpengine

டிசம்பர் 01ம் திகதி முதல் புகையிரதத்தின் மிதிபலகையில் பயணிக்க தடை

wpengine