Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எம்.பி பதவியை இராஜினாமா செய்த சமிந்த விஜேசிறி..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்த அவர், தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளதாக தெரிவித்தார்.

Related posts

நூதனசாலைகளை மீள திறக்க தீர்மானம்

wpengine

நாடளாவிய ரீதியில் இன்று பணிப்புறக்கணிப்பு..!

wpengine

இதுவரை வெளியான வாக்கு முடிவுகளின் படி கட்சிகளின் நிலவரம்

wpengine