உள்நாட்டு செய்திகள்

எம்பிலிபிட்டிய இளைஞன் மரணம் – தோண்டப்பட்ட சடலத்தில் உள்ளுறுப்புக்கள் இல்லை


எம்பிலிபிட்டிய விருந்துபசார நிகழ்வொன்றின் போது உயிரிழந்த சுமித் பிரசன்ன என்ற இளைஞனின் சடலம், நீதிமன்ற உத்தரவுக்கிணங்க இன்று(15) காலை தோண்டப்பட்ட போதிலும், அவரது உடல் மாத்திரமே அங்கு காணப்பட்டதாகவும், உள்ளுறுப்புகள் அதில் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

(riz)

Related posts

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம்

wpengine

முடிவை மாற்றிய ஜனாதிபதி; அதிருப்தியில் ஆளும்கட்சியினர்..!

wpengine

வித்யா கொலை விவகாரம் – சுவிஸ் குமாரின் தாயார் சிறையில் மரணம்

wpengine