உள்நாட்டு செய்திகள்

எமில் ரஞ்சன் மற்றும் ரங்கஜீவ விளக்கமறியல் நீடிப்பு…



வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் எமில்ரஞ்சன் லமாஹெவா மற்றும் ரங்கஜீவ இருவரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று(08) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர CID முன்னிலையில்..

wpengine

மேலும் 417 பேர் கைது

wpengine

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நன்கொடை

wpengine