உள்நாட்டு செய்திகள்

எமில் ரஞ்சனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு..



வெலிக்கடை சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவ’வை எதிர்வரும் 26ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று(12) உத்தரவு பிறப்பித்துள்ளது.

2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் 27 கைதிகள் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(ifA)

Related posts

பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க கோரிக்கை…

wpengine

முஸ்லிம் Mp க்கள் 6 பேரினால் புதிய அணி உருவாக்கம் – ஹக்கீம், றிசாத்திற்கு பின்னடைவா..??

wpengine

கொரோனா : நோயாளிகளுக்கு ரொபோ மூலம் சிகிச்சை

wpengine