Top Story 2உள்நாட்டு செய்திகள்

என்டிஜன் பாிசோதனை – 41 பேருக்கு கொவிட் உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கு 11 இடங்களில் மேற்கொள்ளப்படும் Rapid Antigen பாிசோதனைகளில் இதுவரை 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 18ம் திகதி முதல் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் பயணிகள் தொடர்பில் 11 இடங்களில் மேற்கொள்ளப்படும் Rapid Antigen பாிசோதனை நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எம்பிலிபிட்டி பொலிஸாரை கைது செய்யுமாறு பரிந்துரைக்கவில்லை – ருவான்

wpengine

போதைப் பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு 50,000 ரூபா தண்டப் பணம்…

wpengine

விமல் வீரவன்சவினால் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு..

wpengine