உள்நாட்டு செய்திகள்

எந்தவொரு கட்சியுடனும் உடன்பாட்டுக்கு வரவில்லை…



உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் எந்தவொரு கட்சியுடனும் உடன்பாட்டுக்கு வரவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்த தேவையான ஆலோசனைகள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக கூட்டமைப்பின் பொது செயலாளர் அமைச்சர் மகிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

#rishma

Related posts

ஜூன் 01 – நாடுதழுவிய பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் மருத்துவ சங்கங்கள்

wpengine

பிரதியமைச்சர் ரஞ்சனின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – செப்டெம்பர் 05ம் திகதிக்கு ஒத்திவைப்பு…

wpengine

மேலும் சில யானைகளின் உடல்கள் கண்டுபிடிப்பு

wpengine