உலக செய்திகள்

எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு..



(FASTNEWS|ETHIOPIA) கடந்த ஞாயிற்றுக்கிழமை எத்தியோப்பியாவில்விபத்திற்குள்ளான போயிங் 737 விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 157 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், அந்த விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டதாக எத்தியோப்பியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் பதிவாகியுள்ள விமானியின் உரையாடல்களை வைத்து விபத்துக்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

டெக்சாஸ் பஸ் விபத்தில் சுமார் 13 பேர் பரிதாபமாக பலி…

wpengine

பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

wpengine

சவுதி அரேபியா கூட்டுப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 25 பேர் பலி…

wpengine