உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்வரும் 8ம் திகதி நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில்…



எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் சீன தயாரிப்பிலான பெட்டிகள் பொருந்திய ரயில் சேவையில் ஈடுபடபோவதி​ல்லை என ரயில் சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் களனிவெளி ரயில் பாதையுடனான போக்குவரத்திலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று(02) நடைபெற்ற ரயில் சாரதிகளின் சங்கக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ரயில் சாரதிகள் சங்க செயலாளர், இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

Related posts

பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமான காணியினை ஏல விற்பனை செய்ய நீதிமன்றம் உத்தரவு.

wpengine

அரச அதிகாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை

wpengine

சிறுமிகளின் நிர்வாணப் படங்களை விற்பனை செய்த இளம் பிக்கு கைது..!

wpengine