உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விடுமுறை…



தென் மாகாணத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல் காரணமாக மாத்தறை மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட முன்பள்ளி அபிவிருத்தி சங்க செயலாளர் பிரின்சி தமாரா மனோரி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கையாக குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine

மியூசியஸ் கல்லூரி கேட்போர்கூட பகுதியில் பாரிய தீ விபத்து.

wpengine

மக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட 4 மில்லியன் பெறுமதியான தங்கம் மீட்பு..

wpengine