உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடமாட்டேன் – கரு



எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட மாட்டேன் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவரும் அமைச்சருமான கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

மேலும், கட்சி பிரசார நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்க போவதாக அறிவித்துள்ளார்.

Related posts

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் இன்று முதல்

wpengine

ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக ஸ்ரீ.சு.கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் கூடுகிறது..

wpengine

பாராளுமன்றம் இன்றும் கூடியது

wpengine