உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்..



எதிர்வரும் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதி விசேட பஸ் சேவைகளை ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

குறித்த சேவைக்காக மேலதிகமாக சுமார் 80 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான கண்காணிப்பு அதிகாரி பி.எச்.ஆர்.டீ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து நடவடிக்கைகளும் சிறந்த முறையில் நடைபெறுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான கண்காணிப்புஅதிகாரி பி.எச்.ஆர்.டீ.சந்திரசிறி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

2017 IPL ‘Delhi Daredevils’ அணிக்காக ஏஞ்சலோ மேத்யூஸ் அதிஉச்ச ஏலத்தில்…

wpengine

1456 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு…

wpengine

ஆகஸ்ட் 3 ஆம் திகதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள வைத்திய அதிகாரிகள்…

wpengine