உள்நாட்டு செய்திகள்

வடமத்திய மாகாண பாடசாலைகள் அனைத்தும் நண்பகல் 12 மணியளவில் மூடப்படும்



எதிர்வரும் திங்கள் முதல் வடமத்திய மாகாண பாடசாலைகள் அனைத்தும் நண்பகல் 12 மணியளவில் மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் நிகழும் அதிக வெப்ப நிலையே இதற்குக் காரணம் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts

2021 ஆம் ஆண்டில் குடிசன மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு…

wpengine

சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டியின் இறுதி போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி…

wpengine

பெட்டிக்குள் துடிக்கும் இதயத்தால் உயிர்ப்பிளைப்பு (VIDEO)

wpengine