உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 08 ஆம் முதல் பொது போக்குவரத்து வழமை போன்று முன்னெடுக்க போக்குவரத்து துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு பொதுப் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

Related posts

தேரரை மிரட்டி பணம் பெற முற்பட்ட மூவருக்கும் விளக்கமறியல்

wpengine

யாழ் பல்கலைகழக நான்கு மாணவர்கள் விளக்கமறியலில்…

wpengine

GMOA அதிகாரிகளது பிள்ளைகளது பாடசாலை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி உறுதி..

wpengine