உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் சில நாட்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை..



நாட்டின் பல பாகங்களிலும் எதிர்வரும் சில நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கு அதிகளவான மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

தென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸ் இறுதியில் – 161 ஓட்டங்கள் பின்னிலையில்…

wpengine

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 08 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

wpengine

சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம்…

wpengine