உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் சில நாட்களின் மழையுடனான வானிலை நிலவக்கூடும்…



(FASTNEWS|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களின் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் , சப்ரகமுவ , மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லி மீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

வெலிசறையில் 225 கிலோகிராம் ஹெரோயினுடன் நால்வர் கைது

wpengine

நாளை தொழிற்சங்க போராட்டம்

wpengine

ஆடையின்றி வீதியில் செல்லவா அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர் ? – ஜனாதிபதி

wpengine