Top Story 1உள்நாட்டு செய்திகள்

எஞ்சிய வகுப்புகளை மீள திறக்கப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொவிட் -19 தொற்று காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்ட மற்றும் இன்னும் திறக்கப்படாத அனைத்து பாடசாலைகளினதும் ஏனைய தரங்களை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எஞ்சிய தரங்களான 6 முதல் 9 வரையிலான கல்வி செயற்பாடுகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Related posts

சமரச தேசிய அரசாங்கமொன்றை அமைக்க ஐதேக – ஶ்ரீசுக உடன்படிக்கை கைச்சாத்து

wpengine

UPDATE – வெள்ளவத்தை கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய ஒருவர் பலி.. மேலும் இரண்டு பேரை மீட்கும் பணிகள் தீவிரம்..

wpengine

அரையிறுதிக்கு குரோஷியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தெரிவு..

wpengine