Top Story 3உள்நாட்டு செய்திகள்

எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளர் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | களுத்துறை) – பண்டாரகம -அட்டுலுகம பிரதேசத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்ட (பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது எச்சில் துப்பிய) கொரோனா தொற்றாளரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் பண்டாரகம -அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவரை அழைத்துச் செல்ல வந்திருந்த பொது சுகாதார பரிசோதகர் மீது அவர் எச்சில் துப்பியதுடன், வாகனத்தில் செல்லவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சந்தேக நபரை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் 1,034 பேர் கைது

wpengine

பாதுகாப்பு சபையின் பிரதானி நீதிமன்றில் ஆஜர்… (Update)

wpengine

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை

wpengine