வணிகம்

எக்ஸ்போ 2020 சர்வதேச கண்காட்சி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் எக்ஸ்போ 2020 சர்வதேச கண்காட்சி டுபாயில் நடைபெறவுள்ளது.

எக்ஸ்போ 2020 சர்வதேச கண்காட்சியில் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்த முடியும் என்று அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

வர்த்தகம், வர்த்தகப் பங்கு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துதல், நேரடி வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்வதற்கும் இந்தக் கண்காட்சி மிகவும் முக்கியமானதாகும் என்று அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Related posts

இலங்கைக்கு 1878 கோடி கடன் வழங்க உலக வங்கி இணக்கம்…

wpengine

மரக்கறி வகைகளின் விலையில் மாற்றம் ஏற்படலாம்…

wpengine

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

wpengine