உள்நாட்டு செய்திகள்

எகிறும் கொரோனா பலிகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,203 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு புதிய இலட்சினை…

wpengine

இராணுவத் தளபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம்

wpengine

தேங்காய் எண்ணெய் : அறிக்கை அடுத்த வாரம்

wpengine