Top Story 3உள்நாட்டு செய்திகள்

எகிறும் ‘ஒமிக்ரோன்’ தொற்றாளர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலகை அச்சுறுத்தும் ‘ஒமிக்ரோன்’ கொரொனா வைரஸ் திரிபுடன் மேலும் நான்கு பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலினை ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

பிரபல நடிகர் சுனில் பிரேம்குமார காலமானார்…

wpengine

சிறைச்சாலை மருத்துவர்களது பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு…

wpengine

கல்வி, சுற்றுலா நடவடிக்கைகளுக்கு தற்காலிகத் தடை

wpengine