உள்நாட்டு செய்திகள்

ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பம்…



(FASTNEWS|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து காலவரையரையின்றி மூடப்பட்ட, ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களும் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், 20 ஆம் திகதி முதல் சகல விடுதிகளும் காலை 08 மணி முதல் திறக்கப்படும் என பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related posts

ஹெரோயின் போதைப்பொருளுடன் “தொட்டலங்க டிகி அக்கா” கைது…

wpengine

புகையிரத இயந்திர சாரதிகள் வேலை நிறுத்தம்…

wpengine

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 200 இற்கும் அதிகமான விமான சேவைகள் இன்று முதல் இரத்து….

wpengine