உள்நாட்டு செய்திகள்

ஊவா மாகாண ஆளுநராக ஆரிய பீ ரேகவ நியமனம்….



ஊவா மாகாண ஆளுநராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆரிய பீ ரேகவ நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று(11) இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

#rishma

Related posts

அட்டுளுகம : 4 பொலிசார் காயம் [UPDATE]

wpengine

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிராக மனுத்தாக்கல் [UPDATE]

wpengine

பொலிஸ் மா அதிபர் நீதிமன்றுக்கு

wpengine