உள்நாட்டு செய்திகள்

ஊழியர் சேமலாப நிதியத்தின் அலுவலர் மத்திய வங்கியால் இடைநீக்கம்…



பேர்பெச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் ஊழியர் சேமலாப நிதியத்தின் அலுவலர் மத்திய வங்கியால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அலுவலரை இடைநீக்கம் செய்துள்ளமை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம், பிணைமுறி தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

பிரபா கணேசன் பதவி இராஜினாமா

wpengine

இந்நாள் ஜனாதிபதி’க்கும் முன்னாள் ஜனாதிபதி’க்கும் இடையில், 02 முறை பேச்சுவார்த்தை…

wpengine

பசில் ராஜபக்ஷவை நீதிமன்ற முன்னிலையில் ஆஜராகுமாறு உத்தரவு.

wpengine