உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஊழல் மற்றும் அரசியல் நெருக்கடியினால் ஜனாதிபதி பதவி இராஜினாமா….



தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ஜேகோப் ஸூமா தான் உடனடியாக பதவி விலகுவதாக தொலைக்காட்சி ஒன்றினுாடாக நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.

பதவி விலகாவிட்டால் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை முகம்கொடுக்க நேரிடும் என ஆளும் ஆபிரிக்க தேசியக் கட்சி அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்தே, இவர் இராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

2009 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருக்கும் ஸூமா பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

#rishma

Related posts

பெய்ஜிங் – நியூயார்க்குக்கு 2 மணிநேரத்தில் செல்லும் விமானம்…

wpengine

ஆந்திர மாநில முதல்வர் – கிழக்கு ஆளுநர் சந்திப்பு..!

wpengine

இலங்கையிடம் ரூ.1,400 மில்லியன் இழப்பீடு கோரும் இந்தியா..!

wpengine